சினிமா துறையில் உள்ள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகவும், படுக்கைக்கு அழைப்பதாகவும் பலர் குற்றம் சாட்டினாலும், சில நடிகைகள் விபச்சாரம் செய்து போலீசிடம் பலமுறை சிக்கியுள்ளனர்.
இந்த முறை வாணி ராணி சீரியல் புகழ் நடிகை சங்கீதா விபச்சாரம் செய்து போலீஸ் ரெய்டில் மாட்டியுள்ளார்.
வெளிநாட்டுப் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராம்கி நடித்த கருப்பு ரோஜாக்கள் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர். அதன் பிறகு டிவி தொடர்களில் நடிக்க துவங்கினர் அவர்.
அதில் வருமானம் போதத்தால் தான் இப்படி விபச்சார பிசினஸ் நடத்தி வந்துள்ளார். அவரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.